Category: மாநில செய்திகள்

ஜி 20 உயர் மட்ட கூட்டத்திற்கு ஏற்பாடு.

புதுடெல்லி டிச, 12 ஜி20 நாடுகளின் தலைமை பெயர் பொறுப்பை இந்தியா கடந்த ஒன்றாம் தேதி ஏற்றுக்கொண்டது. ஜி 20 உச்சி மாநாடு 2023 செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு நாடுகளின் அதிகாரிகளுடன் 200 கூட்டங்கள் நடத்த மத்திய…

பாஜக தலைவர் திடீர் பதவி விலகல்.

புது டெல்லி டிச, 11 டெல்லி மாநகராட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகினார். தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஆதேஸ் குப்தா பாஜக தலைமையிடம்…

ஆறு இடங்களில் சோதனை சாவடி காவல் தலைமை இயக்குனர் அதிரடி முடிவு.

கேரளா டிச, 11 கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க ஆரிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய வாகனங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்த பிறகு அனுமதிக்கப்படுவதாகவும்…

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.

கேரளா டிச, 11 கேரளா மாநிலம் சாலக்குடி அருகே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெல்லையில் இருந்து நேற்று இரவு புறப்பட வேண்டிய பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பாலக்காட்டில் இருந்து இன்று புறப்பட…

பாரதியாருக்கு தலை வணங்குகிறேன். பிரதமர் மோடி.

புதுடெல்லி டிச, 11 பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன் பெரும் தைரியம் மற்றும் அறிவுத்திறனுடன் வாழ்ந்தவர் அவர் நாட்டில் முன்னேற்றுவதற்கு பெரும் கனவை சுமந்த மகானவார். பல்வேறு…

உதவிச் செயலாளர் சொத்துக்கள் முடக்கம்.

சத்திஸ்கர் டிச, 11 நிலக்கரி மீதான வரிவிதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூப் பேஸ் பகையில் உதவிச் செயலாளர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது. வருமான வரித்துறை அளித்துள்ள புகாரின் அடிப்படையில்…

ஆறாவது வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்.

சத்தீஸ்கர் டிச, 11 நாகபுரி-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாகபுரி சீரடி இடையேயான முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் நாகபுரியில் அமையப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை…

திருப்பதி செல்வோருக்கு நல்ல வாய்ப்பு.

திருமலை டிச, 11 திருப்பதி ஏழுமலையானை வழிபட ரூபாய் 300 தரிசன டிக்கெட் களை தேவஸ்தான நிர்வாகம் வெளியிடுகிறது. டிசம்பர் 16 மற்றும் 31ம் தேதிகளில் காலை 9 மணிக்கு இணையதளத்தில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் முன்பதிவு செய்து…

இந்தியா முழுவதும் 56 கோடி பேர் இணைப்பு.

புதுடெல்லி டிச, 11 நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் விபரங்களை 56 கோடி பேர் இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் போலியான விபரங்களை நீக்குவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைப்பதற்கு 6பி என்ற படிவம்…

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன.

சென்னை டிச, 11 தமிழகத்தில் கடந்த ஆண்டு விட 15 % குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த வருடத்தில் அக்டோபர் மாதம் 1,597 கொலை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த…