Category: மாநில செய்திகள்

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்

பெங்களூரு டிச,3துமகூரு மாவட்டம் கெப்பூரு பகுதியில் ஒரு பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவரை, ஆசிரியர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிகறது. இதில், அந்த மாணவர் மயக்கம் அடைந்து விழுந்தார். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. உடனடியாக மாணவருக்கு…

புதுச்சேரி காவல்துறையினருக்கு புதிய உத்தரவு.

புதுச்சேரி டிச, 2 புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…

புதிய கார்த்திகை விளக்குகள் வரத்து.

கேரளா டிச, 1 கேரளாவிலிருந்து கார்த்திகை தீபத்தை ஒட்டி விளக்குகளில் விற்பனைக்கு வந்துள்ளன.கேரளாவிலிருந்து வந்துள்ள சிறிய விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உள்ளூர்களில் பெரிய விளக்குகள் அதிக அளவு தயாரிக்கப்பட்டு…

ஜி 20 தலைமை பொறுப்பில் இந்தியா.

புதுடெல்லி டிச, 1 ஜி 20 தலைமை பொறுப்பை இன்று முதல் இந்தியா ஏற்கிறது. இதனால் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் உட்பட 100 நினைவுச் சின்ன இடங்களில் ஜி-20 லோகோவை ஒளிரச் செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும்…

கிறிஸ்துமசுக்கு மறுநாள் விடுமுறையாக மேற்கு வங்காள அரசு அறிவிப்பு.

மேற்கு வங்காளம் டிச, 1 இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள…

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை.

புதுடெல்லி நவ, 30 இந்தியாவில் ரயிலில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என எச்சரித்துள்ளனர். விதிகளை மீறி…

டெல்லியில் நிலநடுக்கம்.

புதுடெல்லி நவ, 30 தலைநகர் டெல்லியில் மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம்…

இந்தியாவில் அதிக மதுப்பழக்கம் உள்ள மாநிலம்.

பீகார் நவ, 29 நாட்டில் அதிக மதுப்பழக்கம் உள்ள மாநிலங்கள் குறித்து மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் ஆய்வு நடத்தியுள்ளது. இதில் சத்தீஸ்கர் 43.5% உடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் 15.5%மக்கள் மது அருந்தும் பழக்கத்தில் உள்ளனர். பீகாரில்…

சிவமொக்கா விமான நிலைய திறப்பு. விழாவுக்கு பிரதமா் மோடிக்கு அழைப்பு

சிவமொக்கா நவ, 28 எடியூரப்பா ஆய்வு சிவமொக்காவில் விமான நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த விமான நிலைய பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, விமான நிலைய பணிகள் நடக்கும் இடத்துக்கு…

தூர்வாரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

புதுச்சேரி நவ, 28 உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளி பாதாள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழிந்து வந்தது. இதையடுத்து, அனிபால் கென்னடி சட்ட மன்ற உறுப்பினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், அப்பகுதியில் ஆய்வு செய்து, ஆண்டுக்கு…