Category: மாநில செய்திகள்

ஆந்திராவில் புதிய சாலை திட்டப்பணிகள் தொடக்க விழா.

ஆந்திரா நவ, 27 ஆந்திராவில் புதிய சாலை பணிகளுக்கான திட்டப்பணிகள் நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று இரவு டெல்லியில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார். நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில்…

இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி ஜனாதிபதி வாழ்த்து.

புதுடெல்லி நவ, 27 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ பிஎஸ்எல்வி 54 என்ற ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் ஓசன் சாட் 03 என்ற புவி சேர்க்கை கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை சுமந்து…

ஒரே நாளில் நான்கு கோடி உண்டியல் வருவாய்.

ஆந்திரா நவ, 27 திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் நான்கு கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்று மட்டும் 60,157 பக்தர்கள் சாமி…

குடிநீர் பிரச்சினைக்கு சட்ட மன்ற உறுப்பினர் தீர்வு.

புதுச்சேரி நவ, 26 உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி அம்பேத்கர்நகர், ரோடியர்பேட், அங்கன்நாயக்கன்தோப்பு, வாணரப்பேட்டை, தமிழ்தாய் நகர், தாமரை நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து…

விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கி வைத்த சபாநாயகர்.

புதுச்சேரி நவ, 25 இந்திய தணிக்கை நாளையொட்டி புதுவை மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடை பயணம் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம்…

காசி யாத்திரைக்கு தமிழக அரசு மானியம்.

காசி நவ, 25 இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள 60 முதல் 70 வயதுடைய 200 பேரை தமிழக அரசு காசிக்கு ஆன்மீகப் பயணம் அழைத்து செல்கிறது. தமிழ்நாட்டின் 20 மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் வீதம் 200…

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமித்ஷா.

குஜராத் நவ, 25 நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். பொது சட்டத்தை கொண்டுவர நாடாளுமன்றம் உரிய நேரத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல் சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

உச்சத்தில் நிலைத்து நிற்கும் பங்குச் சந்தை.

மும்பை நவ, 24 வாரத்தின் 4 வது நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நேர நிலவரப்படி தற்போதைய சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 61,741 புள்ளிகளாகவும், நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 18,334…

திருப்பதியில் பரவலான மழை.

திருப்பதி நவ, 24 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.…

குக்கர் குண்டுவெடிப்பு 60 மணி நேரம் விசாரணை.

மங்களூர் நவ, 23 கர்நாடகா மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்குவதற்காக ஆதார் அட்டை வழங்கிய விவாகரத்தில் உதகையை சேர்ந்த சுரேந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் 60 மணி நேரம்…