மும்பை நவ, 24
வாரத்தின் 4 வது நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நேர நிலவரப்படி தற்போதைய சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 61,741 புள்ளிகளாகவும், நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 18,334 புள்ளிகளாகவும், வர்த்தகம் நடைபெறுகிறது. ஓ.என்.ஜி.சிஎல்.ஐ.சி இன்ஃபோசிஸ் டாடா காஃபி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.