Category: மாநில செய்திகள்

ட்விட்டருக்கு வர இருக்கும் வாட்ஸ்அப் வசதிகள்.

மும்பை நவ, 23 ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டரை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் இருக்கும் வீடியோ காலிங், ஆடியோ காலிங், மெசேஜிங்…

மாணவர் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி.

புதுச்சேரி நவ, 23 புதுவை கலிதீர்த்தாள் குப்பதில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி, பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு மைய அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான “தொழில் அதிபர் ஆக…

இரண்டு டெர்ம் பாலிசிகளை திரும்ப பெற்றது எல்ஐசி.

புதுடெல்லி நவ, 23 ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் காப்பீட்டு திட்டங்களை எல்ஐசி திரும்பப் பெற்றுள்ளது‌. 2019ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டங்களுக்கான ப்ரீமியம் மிகக்குறைவாக இருப்பதால் மறு‌ காப்பீடு செய்யும் நிறுவனங்கள் இதே தொகையில் இத்திட்டங்களை ஏற்க மறுத்துவிட்டன.…

மாணவியின் கனவை நிறைவேற்றிய ரோஜா.

ஆந்திரா நவ, 22 நடிகையும் ஆந்திரா நகர தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். 2020ல் கொரோனாவால் தாய் தந்தையை இழந்த திருப்பதியை சேர்ந்த புஷ்பகுமாரி என்ற பெண்ணை ரோஜா தத்தெடுத்தார். தற்போது 12-ம் வகுப்பு…

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.

கேரளா நவ, 21 கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த…

புதிய தேர்தல் ஆணையர் நியமனம்.

புதுடெல்லி நவ, 20 புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாக ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது…

புதிய வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்.

புதுச்சேரி நவ, 19 முதலியார் பேட்டை தொகுதி துலுக்கானத்தம்மன் நகரில் முதலியார் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28 லட்சத்தை ஒதுக்கி புதிதாக வாய்க்கால் வசதி அமைக்க புதுச்சேரி நகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார்.…

கர்நாடகத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு.

பெங்களூரு நவ, 19 கர்நாடகத்தில் நேற்று 5 ஆயிரத்து 280 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 33 பேருக்கும், மைசூருவில் 6 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 6 பேருக்கும் வைரஸ்…

கேஸ் சிலிண்டர்களில் கியூ ஆர் கோட்.

புதுடெல்லி நவ, 19 LPG சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு விரைவில் ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்க இருக்கிறது. எடை மோசடி நடப்பதை தடுக்கும் விதமாக இனி சிலிண்டர்களில் க்யூ ஆர் கோட் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில்…

தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்.

புதுடெல்லி நவ, 19 குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகம் வருகிறார் திரௌபதி முர்மு. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், இப்பல்கலைக்கழக 37 வது பட்டமளிப்பு விழா…