Spread the love

ஆந்திரா நவ, 22

நடிகையும் ஆந்திரா நகர தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். 2020ல் கொரோனாவால் தாய் தந்தையை இழந்த திருப்பதியை சேர்ந்த புஷ்பகுமாரி என்ற பெண்ணை ரோஜா தத்தெடுத்தார்.

தற்போது 12-ம் வகுப்பு முடித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அந்த மாணவி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அதற்காக மாணவியை அழைத்து பாராட்டியுள்ள அவர் மாணவியின் கல்லூரி செலவு அனைத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *