Category: மாநில செய்திகள்

விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3.

புதுடெல்லி ஜூலை, 15 சந்திராயன் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது‌ இது இந்தியாவுக்கு பெருமைக்குரிய நிகழ்வு என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இஸ்ரோவின் நிலவை ஆராயும் முயற்சி உலக நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.…

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருவர் நியமனம்.

புதுடெல்லி ஜூலை, 13 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார். தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. பாட்டி ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக…

சென்னை – திருப்பதி ரயில் சேவை ரத்து.

திருப்பதி ஜூலை, 12 திருப்பதி ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி செல்லும் தினசரி திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்று முதல் அடுத்த மாதம் 10ம்…

பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 12 இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று புதுடெல்லியில் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசால் தாக்கல் செய்யப்பட இருக்கும் மசோதாக்கள் மீது ஒப்புதல் பெற உள்ளது. அதோடு…

காங்கிரஸ் மௌன போராட்டம்.

புதுடெல்லி ஜூலை, 12 இன்று நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் மௌன சத்யா கிரக போராட்டத்தை நடத்த உள்ளது. ராகுல் காந்தியின் பதவி ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்…

சந்திராயன் -3 நிகழ்ச்சி.

புதுடெல்லி ஜூலை, 11 ஜூலை 14ம் தேதி இஸ்ரோவின் சந்திராயன்-3 ஏவப்படும் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏவுகணையை நேரலையில் காண பல பிரபலங்கள் வருகை தருவதாக இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர்…

இமாச்சலுக்கு தேவையான நிதி உதவி வழங்க வலியுறுத்தல்.

இமாச்சல பிரதேசம் ஜூலை, 11 இமாச்சல் மாநிலம் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. மாநிலத்தில் சுமார் 3000 முதல் 4000 கோடி வரையில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள இமாச்சலுக்கு மத்திய…

இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு மாரடைப்பு.

புதுடெல்லி ஜூலை, 11 இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கொழும்புவுக்கு விமானத்தில் சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே தனி விமான மூலம் அவர் பெங்களூரு அழைத்துவரப்பட்டு…

சரக்கு வாகனத்துடன் இரண்டு டன் தக்காளி கடத்தல்.

பெங்களூரு ஜூலை, 11 சமீபத்தில், கர்நாடகாவில் தோட்டத்திலிருந்து 2 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடு போனது. இந்நிலையில் பெங்களூருவில் சரக்கு வாகனத்துடன் தக்காளி திருடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. விவசாயி ஒருவர் 2 டன் தக்காளியை மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனத்தில் எடுத்துச்…

GST கவுன்சில் கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 11 ஐம்பதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லி விக்யான் பவனில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…