விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3.
புதுடெல்லி ஜூலை, 15 சந்திராயன் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது இது இந்தியாவுக்கு பெருமைக்குரிய நிகழ்வு என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இஸ்ரோவின் நிலவை ஆராயும் முயற்சி உலக நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.…
