Category: மாநில செய்திகள்

விளையாட்டு துறைக்கு ₹3,442.32 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி பிப், 2 இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ₹3442.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ₹3396.96 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ₹45 36 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரிசில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11…

நிர்மலா சீதாராமனின் புதிய சாதனை.

புதுடெல்லி பிப், 1 தொடர்ந்து ஆறாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு முன் மொரார்ஜி தேசாய் மட்டுமே இது போல் தொடர்ச்சியாக ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். நீண்ட நேரம் பட்ஜெட் உரையை…

இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்.

புதுடெல்லி ஜன, 31 மத்திய கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டினை நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம்…

வங்கி கணக்கில் ரூ. 2000.

புதுடெல்லி ஜன, 31 பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூபாய் 6000 வழங்குவதை நான்கு தவணையாக 8000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதுவரை மொத்தம் 15 தவணைகளாக 2000 ரூபாய் பெற்ற விவசாயிகள் 16…

வட இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்.

குஜராத் ஜன, 29 குஜராத் மாநிலத்தில் நேற்று மாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 21 கிலோமீட்டர் வடகிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4 என பதிவாகியுள்ளது. இதே போல் இன்று மாலை சத்தீஸ்கரில் 3.3 என்ற அளவில்…

இந்த ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’

புதுடெல்லி ஜன, 28 இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசவிருக்கிறார் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார். மோடி அந்த வகையில் இன்று பகல் 11 மணிக்கு…

25 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்.

திருப்பதி ஜன, 28 தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மெதுவாக அதிகரித்துள்ளது இதனால் சுமார் 25 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருக்கும் கூட்டத்தால் 33 வைகுண்ட அறைகள் நிரம்பியுள்ளன. ஜனவரி 25ம்…

75 வது குடியரசு தினம். ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர்.

புதுடெல்லி ஜன, 26 40 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் சாரட் வண்டியில் வந்து பங்கேற்று ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார். வழக்கமாக இடம்பெறும் ராணுவ பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்கு பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட…

டெல்லியில் உணரப்பட்ட நிலநடுக்கம்.

புதுடெல்லி ஜன, 23 நேற்றிரவு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. சீனாவின் மேற்கு பகுதியில் நள்ளிரவு 11 மணியளவில் 7.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் பூமிக்குள் புதைந்திருக்கின்றனர். இந்த…

சந்திராயன் 3 லேண்டரை தொடர்பு கொண்ட நாசா.

ஸ்ரீஹரிகோட்டா ஜன, 23 நிலவில் தரையிறங்கி திட்டமிட்டபடி ஆய்வு பணிகளை நிறைவு செய்து தொடர்பு கொள்ள முடியாத நிலைக்குச் சென்ற சந்திராயன் அமெரிக்க விண்கலம் தொடர்பு கொண்டுள்ளது. இதனை விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. நிலவின் ஆர்பிட்டர் தென் துருவத்தைக்…