Spread the love

புதுடெல்லி ஜன, 31

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூபாய் 6000 வழங்குவதை நான்கு தவணையாக 8000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

இதுவரை மொத்தம் 15 தவணைகளாக 2000 ரூபாய் பெற்ற விவசாயிகள் 16 வது தவணையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனரா. 16வது தவணையை பெற வேண்டுமானால் பிஎம் கிசான் வெப்சைட்டில் விவசாயிகள் தங்கள் ஆதார் நம்பரில் உறுதி செய்ய வேண்டும் அதற்கு இன்று கடைசி தேதி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *