Category: மாநில செய்திகள்

விவசாய நிலத்தில் தேசிய கொடி ஏற்றிய விவசாயி.

புதுச்சேரி ஆகஸ்ட், 14 மத்திய மாநில அரசுகள் சுதந்திர தின 75 வது ஆண்டு அமுதவிழாவை முன்னிட்டு வீடு தோறும் கல்வி நிறுவனங்கள் கடை தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தேச…

அலைமோதும் பக்தர்கள் கூட்டம். கோவிலில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஆகஸ்ட், 14 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.…

காந்த குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசாமி காலமானார்.

மும்பை ஆகஸ்ட், 14 ஆகாசவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி… இப்படி ஒரு குரலை கேட்காமல் 1980, 90களில் எந்த தமிழர் வீடும் விடிந்து இருக்காது வானொலியை மிகப் பிரதான ஊடகமான அந்த காலகட்டத்தில் காலை 7:15க்கு ஒலிக்கும் ஆகாசவாணி செய்திகளின்…

பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் 2023 போட்டி மார்ச் மாதம் நடத்த முடிவு

மும்பை ஆகஸ்ட், 13 பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் சீசன் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரலில் முடிவடையும். ஆனால் இந்த…

கோவா அணிக்காக விளையாடும் அர்ஜூன் டெண்டுல்கர்.

புதுடெல்லி ஆகஸ்ட், 12 இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 22 வயதான அர்ஜூன் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார்.…

இஸ்ரோ தலைவருடன் லக்சம்பர்க் தூதர் சந்திப்பு.

பெங்களூரு ஆகஸ்ட், 11 இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத்தை பெங்களூருவில் லக்சம்பர்க் நாட்டின் தூதர் பெக்கி பிரான்சின் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளும் விண்வெளித்துறை திட்டங்களில் இணைந்து செயல்படுவது பற்றி அவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது,…

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி நிறத்தில் ஒளிரும் பாட்சா அணை.

மும்பை ஆகஸ்ட், 11 இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்சா அணை, தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. இவ்விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கடந்த ஜூலை…

உச்ச நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி நியமனம்.

புதுடெல்லி‌ஆகஸ்ட், 10 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ல் நிறைவடைகிறது. எனவே, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக…

2 ஜி எத்தனால் ஆலையை நாட்டுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி‌ ஆகஸ்ட், 10 அரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் (உயிரி எரிபொருள்) ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். காணொளி மூலம் நடக்கும் விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய…

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி‌ ஆகஸ்ட், 10 திருப்பதி திருமலை கோயிலில் வார கடைசி நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வயது பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்…