விவசாய நிலத்தில் தேசிய கொடி ஏற்றிய விவசாயி.
புதுச்சேரி ஆகஸ்ட், 14 மத்திய மாநில அரசுகள் சுதந்திர தின 75 வது ஆண்டு அமுதவிழாவை முன்னிட்டு வீடு தோறும் கல்வி நிறுவனங்கள் கடை தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தேச…