Category: மாநில செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி.

டெல்லி ஆகஸ்ட், 24 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார். வருகிற…

இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்‌ ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று .

புதுடெல்லி ஆகஸ்ட், 24 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார்…

பத்ம விருதுகள் பொதுமக்கள் பரிந்துரை.

புதுடில்லி ஆகஸ்ட், 23 மத்திய அரசின் ‘பத்ம’ விருதுகளுக்கு செப்டம்பர் 15 வரை பொதுமக்கள் பரிந்துரை செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், மருத்துவம்,…

மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்த நாள். நினைவிடத்தில் அஞ்சலி.

டெல்லி ஆகஸ்ட், 20 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது . இதையொட்டி டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் , ராஜீவ்காந்தி மகனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்…

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். குடியரசுத் தலைவர் வாழ்த்து.

டெல்லி ஆகஸ்ட், 19 மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலவேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதனைத்…

பெங்களூரு- துபாய் இடையே மிகப்பெரிய விமானம் இயக்கம்

பெங்களூரு ஆகஸ்ட், 18 எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சார்பில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை-துபாய் இடையே கடந்த 2014-ம் ண்டு முதல் மிகப் பெரிய விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு-துபாய் இடையிலும் இந்த மிகப்பெரிய விமானத்தை இயக்க…

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை பிபா தற்காலிக ரத்து

புதுடெல்லி ஆகஸ்ட், 16 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற…

மத்திய பாதுகாப்பு அமைச்சர் கொடி ஏற்றி மரியாதை.

புதுடெல்லி‌ ஆகஸ்ட், 15 உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தேசிய கொடியை…

செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றம்

புதுடெல்லி ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை…

பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்.

புதுடெல்லி ஆகஸ்ட், 14 தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு காலை…