Category: பொது

பேனா சின்னம் திட்டம் நிறுத்தம்!

சென்னை ஜூலை, 16 கடலில் பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தினை தமிழக அரசு திரும்ப பெற போவதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்து வெளியிட்டுள்ளது. கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே 80 கோடி மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் சுற்றுச்சூழல்…

ரூ.300 தொடும் தக்காளி விலை.

சென்னை ஜூலை, 15 வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாயை தொடும் என்று பிரபல பொருளாதார இணையதளமான Money control செய்தி வெளியிட்டுள்ளது. வடமாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் தக்காளி விலை விண்ணை முட்டியுள்ளது. ஆனால்…

அரசு மருத்துவமனையில் சிகிச்சை. 18 பேர் பார்வை இழப்பு.

ராஜஸ்தான் ஜூலை, 14 ராஜஸ்தானில் சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 18 பேர் ஒரு கண்ணில் பார்வை இழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களிலேயே கண்பார்வை பறிபோனதாக…

மதிப்பூதியம் வழங்க முதல்வர் உத்தரவு!

சென்னை ஜூலை, 14 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மாநகராட்சி மேயர் ரூ30,000, துணை மேயர் ரூ15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ரூ.10,000, நகராட்சி மன்ற தலைவர் ரூ.15,000 துணைத்தலைவர் ரூ.10,000, நகர்மன்ற உறுப்பினர்கள் ரூ.5000,…

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருவர் நியமனம்.

புதுடெல்லி ஜூலை, 13 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார். தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. பாட்டி ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக…

கீழக்கரையில் வாலிபால் அரங்கம் அமைத்திட மூர் விளையாட்டு அணி கோரிக்கை!

கீழக்கரை ஜூலை, 13 கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் உள்ள பழைய குப்பை கிடங்கு இடத்தில் இளைஞர்களுக்கு வாலிபால் விளையாட்டு அரங்கம் அமைத்திடவும், பொது நூலகம் அமைத்திடுமாறு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது நகர்மன்ற உறுப்பினர்…

செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை!

கீழக்கரை ஜூலை, 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியருக்கான அறிமுகப் பயிற்சி மற்றும் ஈடுபாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி பட்டறை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி…

கீழக்கரையில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வு!

கீழக்கரை ஜூலை, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் வருடம் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் சேவை அறக்கட்டளை துவங்கி 20ம் ஆண்டினை முன்னிட்டு ஹமீதியா…

பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 12 இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று புதுடெல்லியில் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசால் தாக்கல் செய்யப்பட இருக்கும் மசோதாக்கள் மீது ஒப்புதல் பெற உள்ளது. அதோடு…

காங்கிரஸ் மௌன போராட்டம்.

புதுடெல்லி ஜூலை, 12 இன்று நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் மௌன சத்யா கிரக போராட்டத்தை நடத்த உள்ளது. ராகுல் காந்தியின் பதவி ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்…