Category: பொது

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு. அன்புமணி கோரிக்கை.

சென்னை ஆக, 12 அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், கொரோனா காலத்தில் உயிரிழந்த ஒன்பது…

5% வரி விதிக்க உத்தரவு.

சென்னை ஆக, 11 PLI / RPLI காப்பீட்டு திட்டங்களின் முதிர்வு தன் தொகையின் மீது 5%TDS வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது. முதிர்வுத் தொகை ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் இருந்தாலோ, காப்பீடு நபர் இறந்த பின் முதிர்வு…

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் விடுமுறை.

கோவை ஆக, 10 ஓணத்தையொட்டி கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்கு தற்போது வரை சென்னை, கோவைக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள…

சந்திராயன் 3 சுற்றுப்பாதை மேலும் குறைப்பு.

ஸ்ரீஹரிகோட்டா ஆக, 10 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவைக் குறைக்கும் இரண்டாம் கட்ட முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 3 கடந்த மாதம் 14 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது…

மூன்று மாதங்களில் அரிசி விலை உயர வாய்ப்பு.

சென்னை ஆக, 10 வெளிநாடுகளுக்கு புழுங்கல் அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்யாமல் இருப்பதால் மூன்று மாதங்களில் மேலும் அரிசி விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில்…

ஜாதி,மதம் பாராத 46 ஆண்டு கால நட்பின் அடையாளங்கள்!

ராமநாதபுரம் ஆக, 9 சுங்க இலாகாவில் பணி புரிந்த பாம்பனை சேர்ந்த சைன் தீன் அவர்களும் ஆசிரியராக பணி புரிந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சங்கரலிங்கம் அவர்களும் பணி நிமித்தமாக தூத்துக்குடியில் அருகருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இருவரும் ஜாதி, மதம்…

விக்ரம் லேண்டர் தரையிறங்கும் தகவல்.

புதுடெல்லி ஆக, 9 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற சந்திராயன் 3 விண்கலத்தை பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது சந்திராயனின் விக்ரம் லேன்டர் வரும் 23ம் தேதி நிலவின் பரப்பில் தரையிறங்கும் அனைத்து விதமான…

அரக்கோணம் ரயில் திருத்தணி வரை நீட்டிப்பு.

வேலூர் ஆக, 9 ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மூன்று ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.…

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

பழனி ஆக, 9 திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவின் போது இரண்டாம் நாள் நிகழ்ச்சியான ஆடிபரணி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. மலையடிவாரத்தில்…

6 மாதத்தில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்வு.

பஞ்சாப் ஆக, 9 கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்ப்பை விட அறுவடையில் 10% குறைந்ததால் கோதுமை வரத்து சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளது. இதனால் கோதுமை விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள்…