Spread the love

பஞ்சாப் ஆக, 9

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்ப்பை விட அறுவடையில் 10% குறைந்ததால் கோதுமை வரத்து சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளது. இதனால் கோதுமை விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. விலை குறைய கோதுமை மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *