Category: பொது

சென்னையில் பெய்துவரும் கனத்த மழை.

சென்னை ஜூலை, 13 சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மட்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேற்கு திசை காட்டிலும் வேக மாறுபாடு காரணமாக அண்ணா சாலை, சேப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, கோயம்பேடு, அம்பத்தூர், மாதவரம்,…

குரூப் ஒன் முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது.

சென்னை ஜூலை, 13 துணை ஆட்சியர்கள், உதவி ஆணையர்கள், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி பகல் 12:30 மணிவரை தேர்வு நடக்கிறது.…

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.

சென்னை ஜூலை, 11 திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, டி…

ஐஐடி மாணவர்களின் பரிதாப நிலை.

சென்னை ஜூலை, 11 வேலைவாய்ப்பு மந்த நிலை காரணமாக ஐஐடியில் பட்டம் பெற்றவர்கள் ஊதிய குறைப்பை சந்தித்து வருவதாக சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான ஐஐடியில் 2022-23 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட வளாக வேலைவாய்ப்பு முகங்களில்…

ஆருத்ரா நிறுவன இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி.

சென்னை ஜூலை, 11 ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களில் ஒருவனான ரூசோவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.2438 கோடி பண மோசடி செய்த வழக்கில், கடந்தாண்டு கைது செய்யப்பட்ட அவர் ஜாமின் கோரி மனு…

தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம்.

சென்னை ஜூலை, 11 பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் வரும் 13ம் தேதி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,…

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.

சென்னை ஜூலை, 10 தமிழக சைபர் கிரைம் காவல்துறை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் எஸ்பிஐ பெயரிலான போலி செயலியை உண்மையான கூறி அதை பதிவிறக்கம் செய்தால் பரிசு வழங்கப்படும் என மர்ம நபர்கள் செய்தி அனுப்பவதாகவும், அந்த செயலியை…

தொடர் மின்வெட்டால் அவதிப்படும் கீழக்கரை மக்கள்!

கீழக்கரை ஜூலை, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தினமும் பல முறை மின்வெட்டு நீடிக்கிறது.ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கூட மின்வெட்டு தொடர்கிறது. நாளொன்றுக்கு ஐந்து முதல் எட்டு தடவை…

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்.

சென்னை ஜூலை, 9 தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காயை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்ற வேண்டும்…

சிட்டி குழுமத்தின் அறிக்கைக்கு மத்திய அரசு பதில்.

புதுடெல்லி ஜூலை, 9 வளர்ச்சி விகிதம் ஏழு சதவீதமாக இருந்த போதிலும் இந்தியாவில் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலவில்லை என்று சிட்டி குழுமம் கூறியிருந்தது. இதனை மறுத்துள்ள மத்திய அரசு 2017-18 இல் 47 சதவீதமாக இருந்து தொழிலாளர் எண்ணிக்கை…