Category: பொது

இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை.

சென்னை ஜூலை, 9 ரயில்கள், ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே தலைமை இயக்குனர் ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார…

உணவுப் பொருட்களில் FSSAI உத்தரவு.

சென்னை ஜூலை, 7 உணவு பொருள் பொட்டலங்களில் உப்பு சர்க்கரை கொழுப்பின் அளவுகளை பெரிய எழுத்துக்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று FSSAI உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுக்க உதவுவதற்காக உள்ளீடுகளின் அளவுகள் குறிப்பதை…

அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டுபிடிப்பு.

விருதுநகர் ஜூலை,4 விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் மாவுக்கல் தொங்கனி, சங்கு வளையல்கள், கருப்பு நிற பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பண்டைக்கால தமிழ்ப்பெண்கள் அணிகலன்களாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் தலை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 5000 ஆண்டு நூல்…

நிதி நிறுவனத்தில் கடன் வாங்குபவர்கள் உஷார்.

சென்னை ஜூலை, 4 நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்டவட்டை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி வாங்குவோர் தவணை பணத்தை கட்டி முடித்ததும் என்ஓசி சான்றிதழ் பெறுவது அவசியமாகும். இல்லையெனில் பிற்காலத்தில் அது உங்களுக்கு பிரச்சனையாக…

ரேஷன் கார்டில் பெயர் நீக்க ஒப்புதல் தர தாமதம்.

சென்னை ஜூலை, 4 புதிய ரேஷன் கார்டு பெற ஏற்கனவே உள்ள கார்டில் பெயர் இருக்கக்கூடாது. இதனால் திருமணம் ஆனவர்கள் பெற்றோர் கார்டுகளில் இருந்து பெயரை நீக்கி புதிய காட்டுக்கு விண்ணப்பம் செய்வர். ஆனால் பெயர் நீக்கம் கூறினால் ஒப்புதல் தராமல்…

பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்.

சென்னை ஜூலை, 3 நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிடப்பட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மகசூல் இழப்பு நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்தல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்றவற்றை…

வார இறுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்.

சென்னை ஜூலை, 3 வார இறுதி நாட்களை முன்னிட்டு வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 415 கூடுதல் பேருந்துகளும், சனிக்கிழமை 310…

வாடிக்கையாளருக்கு ₹3. 8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.

சென்னை ஜூலை, 3 டூப்ளிகேட் சிம் வழங்கியதற்காக வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் இடத்தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் அடையாளம் தெரியாத ஒருவர் ராணுவ வீரர் ஷாம் குமாரின் மொபைல் எண் கொண்ட டூப்ளிகேட் சிம் கார்டை…

ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வு இன்று முதல் அமல்.

ஜூலை, 3 ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டடணகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் பிரிப்பெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை 10 முதல் 27% வரை உயர்த்தி உள்ளன. இதனால் ஆண்டுக்கு தற்போது செலுத்தும் கட்டணத்தை விட…

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய்க்கு கூடுதல் வட்டி.

நீலகிரி ஜூலை, 2 மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை கூட்டுறவு வங்கியில் சேமித்தால் கூடுதல் வட்டி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. வங்கியில் பொதுவாக பணம் சேமிக்க 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ஆனால் மகளிர் உரிமைத்தொகை…