Spread the love

சென்னை ஜூலை, 3

நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிடப்பட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மகசூல் இழப்பு நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்தல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூலை 31 வரை காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு வேளாண் அலுவலரை அணுகலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *