Category: பொது

பாரத் அரிசி எங்கு கிடைக்கும்? மக்கள் குழப்பம்.

சென்னை ஆக, 9 மத்திய அரசு கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசியை அறிமுகப்படுத்தியது. இந்த அரிசி 5 கிலோ, 10 கிலோ பைகளில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பாரதரிசி தமிழகத்தில் எங்கு கிடைக்கும் என்பது மக்களுக்கு…

கனமழை எச்சரிக்கை.

சென்னை ஆக, 9 தமிழகத்தில் இன்று முதல் 14ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 11-ம் தேதி கோவை மாவட்டம் மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது…

22 விலைப் பொருட்களுக்கு எம் எஸ் பி நிர்ணயம்.

புதுடெல்லி ஆக, 8 22 வேளாண் விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் இணை அமைச்சர் பிரதிமா மொண்டல் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில அரசுகளுடனும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சக துறைகளுடனும் ஆலோசனை நடத்தியதாக…

இளநிலை கால்நடை மருத்துவம் இன்று தரவரிசை பட்டியல்.

சென்னை ஆக, 8 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2024-25 ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு, கோழி தொழில்நுட்பம், பால்வளம் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.…

வாழ்க்கை வாழ்வதற்கே… வாழ்ந்துதான் பார்ப்போமே!

ஆக, 5 வாழ்க்கை என்பது அழகானது என்பதை விட மிகவும் ஆழமானது என்று கூறலாம். ஒரு குழியை ஆழமாகத் தோண்டத் தோண்ட பல மர்மங்களும் முடிச்சுக்களும் எவ்வாறு அவிழுமோ… அதேபோல் தான் வாழ்க்கையும். ஆழமாகப் பார்த்தோமானால் பல ஆச்சரியங்களையும் பிரம்மிப்புக்களையும் நமக்காக…

உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்.

சென்னை ஆக, 5 திரையுலவை காக்க தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் உள்ளாட்சி கேளிக்கை வரியை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்களால்…

பாரத் அரிசி விற்பனை தொடரும்.

புதுடெல்லி ஆக, 4 ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்த பாரத் அரிசி விற்பனை, மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார். மாநிலங்கள் தங்கள் நலத்திட்ட உதவிகளுக்கு தேவைப்படும் அரிசியை இந்த உணவு கழகத்திடமிருந்து…

ஆடி அமாவாசை தமிழக முழுவதும் சிறப்பு வழிபாடு.

ஆக, 4 ஆடி அமாவாசை தினமான இன்று தமிழகம் முழுவதும் புண்ணிய ஸ்தலங்கள் ஆறு கடல் நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அக்னி தீர்த்தக்கடல், குமரி திருவேணி சங்கமம், திண்டுக்கல் வீர ஆஞ்சநேயர்…

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு.

சென்னை ஆக, 4 இன்ஜினியர்களுக்கு இந்திய கடற்படையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் SSC EXECUTIVE பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் 18 பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் நடைபெற இருப்பதாகவும், விண்ணப்ப பதிவு இரண்டாம் தேதி முதல் நடைபெறுவதாகவும், விண்ணப்பிக்க 16-ம் தேதியை…

உயிரிழந்த மாணவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம்.

புதுடெல்லி ஜூலை, 30 டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் சக்சேனா அறிவித்துள்ளார். போராடிய மாணவர்களை நேரில் சந்தித்து பேசிய அவர் சம்பவத்தை…