Category: பொது

ITR தாக்கல் செய்ய கடைசி நாள்.

சென்னை ஜூலை, 30 நிதி ஆண்டிற்கான ITR கணக்கை நாளை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விதிகளின்படி டிசம்பர் 31 வரை ITR தாக்கல் செய்யலாம். ஆனால் அதை இலவசமாக செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் வரை மட்டுமே ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு…

எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூலை, 30 தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி,…

அக்டோபர் முதல் ராமேஸ்வரம் வரை ரயில்.

சென்னை ஜூலை, 26 ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தது பேசிய அவர், அக்டோபர் முதல் ராமேஸ்வரம் மண்டபம்…

கருணைத் தொகையை உயர்த்திய மத்திய அரசு.

சென்னை ஜூலை, 26 வனவிலங்குகளால் உயிரிழப்போரின் கருணை தொகையை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன ரயிலில் யானைகள் அடிபடுவதை தடுப்பதற்காக சிறப்பு…

சென்னை-பெங்களூர் சாலை பயன்பாட்டுக்கு வருகிறது.

சென்னை ஜூலை, 25 சென்னை-பெங்களூர் விரைவு சாலை பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தற்போது வரை 62 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய…

நாய்க்கடியால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு.

வேலூர் ஜூலை, 24 தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ( 2022-2023 )நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பொது சுகாதார துறையின் அறிக்கை படி, அதிகபட்சமாக சேலத்தில் 66,132, வேலூரில் 51,544 நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என…

லல்லு பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

புதுடெல்லி ஜூலை, 24 பிஹார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் உடல் நலக்குறவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திடீரென அவர் உடல்நிலை மோசமடைந்தையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது…

ஜி எஸ் டி வரியால் மக்களின் வரிச் சுமை குறைந்தது.

புதுடெல்லி ஜூலை, 24 ஜிஎஸ்டி வாரியால் சாமானிய மக்கள் மீதான வரி சுமை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், ஜிஎஸ்டியை மேலும் எளிமைப்படுத்தவும், சீர்படுத்தவும் மத்திய அரசு பாடுபடும். இதன்…