Category: பொது

புதிதாக மூன்று நகராட்சிகள் உதயம்.

சென்னை ஆக, 14 ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகள் ஆவதற்கு தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும் சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது.…

அவரைக்காயில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்:

ஆக, 12 தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள…

டெங்கு பரவல் 30% அதிகரிப்பு.

புதுடெல்லி ஆக, 11 நாடு முழுவதும் டெங்கு பரவல் 25 முதல் 30% அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மற்ற பகுதிகளை விட தென் மாநிலங்கள் மத்திய மாநிலங்களில் தான் டெங்கு பரவல் அதிகம் இருப்பதாக…

வாக்காளர் அடையாள அட்டை பதிவு ஆரம்பம்.

சென்னை ஆக, 11 வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .ஆகஸ்ட் 20 முதல் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவார்கள். 2025 ஜனவரி 1-குள் 18 வயதில் நிறைவடைவோரும் இப்போது…

இன்று முதுநிலை நீட் தேர்வு.

சென்னை ஆக, 11 பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். முறைகேடுகள் நடைபெறாமல்…

வானிலை அறிக்கை.

சென்னை ஆக, 10 தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காலை 11 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய…

எட்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

புதுடெல்லி ஆக, 10 7 மாநிலங்களில் 8 புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திரா, பிகார், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ₹24,657 கோடி மதிப்பிலான திட்டங்களை…

மருத்துவ படிப்புக்கு 43,000 பேர் விண்ணப்பம்.

புதுடெல்லி ஆக, 10 2023-24 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாநிலத்தில் 43,000 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஜூலை 31 இல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. தரவரிசை பட்டியல் அக்டோபர்…

மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை திட்டம் இன்று தொடக்கம்.

கோவை ஆக, 9 அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள்…

பழங்குடியினரை பாதுகாக்க வேண்டுகோள்.

சென்னை ஆக, 9 பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆகஸ்ட் 9-ம் தேதி சர்வதேச பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது. வளங்களுக்காக காடு, மலைகளில் வாழ்ந்து வருகின்ற அம்மக்கள் அங்கிருந்து விரட்டப்படுவது பல நாடுகளில் இன்றும் தொடர்கிறது. பூமியின் தொல்குடிகளில் நிலம், மொழி…