Category: பொது

₹65,279 போடி சொத்துக்களை பறிமுதல் செய்த ED.

புதுடெல்லி ஆக, 18 வங்கி நிதி மோசடி வழக்குகளில் ₹65,279 கோடி சொத்துக்களை ED இதுவரை பறிமுதல் செய்துள்ளது. மத்திய அரசிடம் இருக்கும் புள்ளி விபரங்களின்படி கடந்த சில ஆண்டுகளில் ஈடு வங்கி நிதி மோசடி தொடர்பாக 1160 வழக்குகளை விசாரணைக்கு…

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்.

சென்னை ஆக, 17 நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு இன்று காலை 6:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவ…

தென் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.

சென்னை ஆக, 17 3 தென் மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி,…

இன்று விண்ணில் பாயும் ராக்கெட்.

ஸ்ரீஹரிகோட்டா ஆக, 16 பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்.08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி3ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9:17 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 475…

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்.

நாகை,16 நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. 123 சாதா இருக்கைகளும் 27 பிரிமியர் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் கப்பலில் உள்ளது. ஒரு வழி பயணத்திற்கு பிரீமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டி உடன் 7500ரூபாய்,…

ரிசர்வ் வங்கி வேலை இன்றே கடைசி நாள்.

புதுடெல்லி ஆக, 16 மத்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 94 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கல்வித்தகுதி இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு…

சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

சென்னை ஆக, 15 இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவை ஒட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.…

புதிய இந்தியாவை நோக்கி பயணிப்போம்.

புதுடெல்லி ஆக, 15 சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டுக்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த அவர் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடு கடன் பெற்றுள்ளதாக கூறினார். 40 கோடி…

விஜய் குறித்து கீர்த்தி சாவ்லா கருத்து.

சென்னை ஆக, 15 நடிகர் விஜய்யை எப்போது சந்தித்தாலும் ஒருவிதமான பதற்றம் தொற்றிக் கொள்வதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் சிரஞ்சீவியை சந்திக்கும்போது இருக்கும் அதை உணர்வு விஜயை சந்திக்கும் போதும் இருப்பதாகவும் அவர் மீதுள்ள மரியாதை எப்போதும் மாறாதது…

ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சாதனை!

ராமநாதபுரம் ஆக, 14 ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…