₹65,279 போடி சொத்துக்களை பறிமுதல் செய்த ED.
புதுடெல்லி ஆக, 18 வங்கி நிதி மோசடி வழக்குகளில் ₹65,279 கோடி சொத்துக்களை ED இதுவரை பறிமுதல் செய்துள்ளது. மத்திய அரசிடம் இருக்கும் புள்ளி விபரங்களின்படி கடந்த சில ஆண்டுகளில் ஈடு வங்கி நிதி மோசடி தொடர்பாக 1160 வழக்குகளை விசாரணைக்கு…