Category: பொது

குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 4 பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆழியாறு அணை உள்ளது. அணை அருகில் பூங்கா, மீன் அருகாட்சியகம் அமைந்து உள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் உள்பட…

மத்திய அரசின் CMFRI வேலை வாய்ப்பு

ராமநாதபுரம் ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியில் உள்ள மத்திய அரசின் CMFRI இல் தற்காலிக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், கல்வி தகுதி பத்தாம் வகுப்பு எனவும், சம்பளம் ரூ.15,000, வயது வரம்பு…

ராமநாதபுரத்தில் வங்கி வேலை வாய்ப்பு:

ராமநாதபுரம் ஆகஸ்ட், 4 ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி RSETI (RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE) வேலைவாய்ப்பு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி நடத்தப்படுகிறது…

வாழ்நாள் சாதனையாளர் விருது – இந்திய மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

சிவகங்கை ஆகஸ்ட், 3 காரைக்குடி அமராவதி மகாலில் இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளையின் சார்பில் மூத்த டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார்.…

பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதன்தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம்…

STARTUP TN : இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வட்டார புத்தொழில் மையம் .

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தாரும் பயன்பெறும் வகையில் வட்டார புத்தொழில் மையம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மதுரை, நெல்லை, ஈரோட்டில் இன்று தொடங்கப்பட்டது.…

பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம்

சென்னை ஆகஸ்ட், 3 தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை…

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

தென்காசி ஆகஸ்ட், 2 தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை…

கபடி வீரர் மறைவு: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்.

நெய்வேலி ஆகஸ்ட், 2 நெய்வேலி தொகுதி பெரிய புரங்கனி கபடி வீரா் விமல்ராஜ் இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள…

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்

நாகர்கோவில் ஆகஸ்ட், 2 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவில் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலையில் எஸ்.ஆர்.வி. மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு…