Category: பொது

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி

சமயபுரம் ஆகஸ்ட், 9 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி, நெல்லை, கோவை, கரூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 90 பெண்கள், 574 ஆண்கள் கலந்து கொண்டனர்.…

மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த தேசிய கொடி.

திருவாரூர் ஆகஸ்ட், 9 திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தேசிய கொடிகள் தைத்து தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர், மன்னார்குடி,…

ஆன்-லைன் ரம்மியை தடை செய்யக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அப்துல்…

ஆந்திர பிரதேசம் இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஆந்திர பிரதேசம் ஆகஸ்ட், 7 எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது. இந்நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கியது. இதையடுத்து, இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த…

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்.

நாகர்கோவில் ஆகஸ்ட், 6 ஆள்சேர்ப்பு முகாம் மத்திய அரசின் திட்டமான அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 21-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.…

வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்த மாமல்லபுர சிற்பங்கள்.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 6 மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ம்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் நேற்று…

துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி ஆகஸ்ட், 6 நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ம் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 788…

போதைப் பொருள் விழிப்புணர்வு.

ஊட்டி ஆகஸ்ட், 5 தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில்…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல்.

நெல்லை ஆகஸ்ட், 5 பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கொடுப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்கும் வகையில் பொது மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று…

CUET நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை ஆகஸ்ட், 5 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (CUET) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்வு கடந்த…