Category: பொது

தொடர்மழை காரணமாக காய்கறிகள் விலை உயர்வு.

ஈரோடு ஆக, 29 தொடர்மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது. காய்கறிகள் ஈரோடு வ. உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. சத்தியமங்கலம்,…

தொடர்ந்து சாதனை படைக்கும் விஜய் சேதுபதி திரைப்படம்.

சென்னை ஆக, 28 இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு.

நெல்லை ஆக,‌ 25 நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்ட ஊர்காவல்படைப் பிரிவில் சேர்ந்து, சேவை செய்வதற்காக மாவட்டத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை…

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க கேரளவில் புதிய சட்டம்.

திருவனந்தபுரம் ஆகஸ்ட், 24 இணையதள சேவையை பயன்படுத்துவோர் மத்தியில் ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பலரின் வாழ்க்கையை திசை திருப்பி சீரழித்து வரும் இந்த சூதாட்டத்தை ஒழிக்க ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட கண்டிப்பான சட்டம் கொண்டுவரப்பட…

நாற்காலிகளை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்.

நாகர்கோவில் ஆகஸ்ட், 17 நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் 300 நாற்காலிகளை வழங்கி இருக்கிறார். இந்த நாற்காலிகளை ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டெவி…

புதிதாக அமைக்கப்பட்ட குளம் பயன்பாட்டுக்கு விடும் நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 16 செய்யாறு தாலுகா தேத்துறை ஊராட்சியில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 100 நாள் வேலை திட்டம் மூலம் புதிய குளம் அமைக்கப்பட்டு இருந்தது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக புதிய…

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்.

நாகர்கோவில் ஆகஸ்ட், 15 நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்த ஆட்சியர் அரவிந்த்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் வரவேற்றார். இதை தொடர்ந்து ஆட்சியர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து…

நமது சுதந்திர தினம் சிறப்பு தொகுப்பு

ஆகஸ்ட், 15 நமது இந்திய நாடு இன்று 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது இந்நிலையில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் சிலவற்றின் வரலாறுகளை இப்போது காண்போம். ‘பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு’ என்றார் நம் தமிழ்க்கவி…

தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு வந்த ரேஷன் அரிசி.

நாகர்கோவில் ஆகஸ்ட், 10 குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக தஞ்சாவூரில் இருந்து 1,350 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி மூடைகள் சரக்கு ரெயில் மூலம் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர்…

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 10 கலை, பண்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மூன்று வருட சான்றிதழ் வகுப்பாக, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் போன்ற துறைகளுக்கு மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில்…