Category: பொது

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்.

கன்னியாகுமரி டிச, 9 குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கிளாட்சன், பிரவீன் ரகு, ரவி, தங்கசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர் குலசேகரம், கல்லடிமாமூடு,…

நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு கூட்டம்.

பெரம்பலூர் டிச, 2 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரியா தலைமை தாங்கினார். இதில், மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்து…

திண்டிவனத்தில் வழிபாட்டுத் தலங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு.

விழுப்புரம் நவ, 21 கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விடிய விடிய வாகன சோதனையில்…

டிசம்பர் 5 ல் பிரதமரை சந்திக்கிறார் மம்தா.

டெல்லி நவ, 21 டெல்லியில் வரும் 5 ம் தேதி முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மகாத்மா காந்தி தேசிய…

டிகிரி டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு.

சென்னை நவ, 15 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு‌ வெளியாகியுள்ளது.‌ பணி அசிஸ்டன்ட் ப்ரொபசர் காலிப்பணியிடங்கள்: 24. சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வயது 37க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி டிகிரி, டிப்ளமா.…

வாக்குச் சாவடி பெயர் சேர்ப்பு-நீக்கம் சிறப்பு முகாம்கள்.

நாகர்கோவில் நவ, 13 குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், விளவங் கோடு, பத்மநாப புரம், கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இங்கு மொத்தமாக 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருப்பதாக வரைவு…

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு.

நாகர்கோவில் நவ, 11 குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19…

நாகர்கோவிலில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி – மாணவ-மாணவிகள் பங்கேற்பு.

நாகர்கோவில் நவ, 3 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் அரசு பள்ளியில் இருந்து தொடங்கியது. அமைச்சர் மனோ…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு.

சென்னை அக், 30 பிறப்பு: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர். இவர் உக்கிரபாண்டி, இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன் ஆவர் 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது தாயை இழந்தார்.…

குமரி மாவட்டத்துக்கு 1 ம் தேதி உள்ளூர் விடுமுறை.

நாகர்கோவில் அக், 29 குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1 ம்தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர்…