Category: பொது

தீபாவளி பண்டிகை சிறப்பு தொகுப்பு:

சென்னை அக், 24 ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் அது கொண்டாடப்படுவதற்கு ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகளும் வரலாற்று கதைகளும் இருக்கின்றன. தீபாவளி என்பதன் பொருள்தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” அதாவது…

முட்டைக் கண்கள். கின்னஸ் சாதனை.

பிரேசில் அக், 22 கண்கள் பெரிதாக இருப்பவர்களைப் பார்த்தால் “முட்டைக் கண்” என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், அந்த முட்டைக் கண்களுக்கே டப் கொடுக்கும் வகையில், உண்மையாகவே கண்களுக்குள் இருந்து 2 முட்டைகள் வெளியில் எட்டிப் பார்ப்பதைப் போல கண்விழிகளை அதிக…

சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை.

தூத்துக்குடி அக், 18 தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. சாயர்புரத்தை சேர்ந்த மாநில காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த…

நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 15 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அம்பேத்கர் பணியாளர் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர்…

குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம். அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

நாகர்கோவில் அக், 12 கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு…

மிலாடி நபி சிறப்பு தொகுப்பு

சென்னை அக், 8 நபிகள் நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான் மிலாடி நபி. இது நபியின் நினைவு தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது. அரபு நாட்டில் வாழ்ந்த மக்களின் நிலைமை மோசமாக இருந்த காலகட்டங்களில் அங்கே குடிப்பது, பெண் குழந்தைகள்…

கன்னியாகுமரி-கொல்லம் இடையே 2 ரயில்கள் நாளை ரத்து.

நாகர்கோவில் அக், 7 கன்னியாகுமரி-கொல்லம் இடையே 2 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் ஜங்ஷன்-திருவனந்தபுரம் சென்டிரல் பிரிவில் நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை ரயில்வே பணி நடைபெற உள்ளது. எனவே நாளை கொல்லம் ஜங்ஷன்-கன்னியாகுமரி மெமு…

துபாயில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட இந்து கோயில்.

துபாய் அக், 5 ஐக்கிய அரபு அமீரகத்தில் சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை பேணும் துபாயில் பல்வேறு மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு துபாய் பிரேயர்ஸ் வில்லேஜ் என்று அழைக்கப்படும் இடத்தில் புதிய இந்து கோவிலை அமைச்சர் சேக் முபாரக் பின் அல் நஹ்யான்…

மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

நாமக்கல் அக், 4 மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம்…

பெகட்ரான் தொழிற்சாலை திறப்புவிழா. முதலமைச்சர் பங்கேற்பு.

சென்னை செப், 30 செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த…