Category: கல்வி

பொறியியல் விண்ணப்ப பதிவில் மாணவர்கள் ஆர்வம்.

சென்னை மே, 13 பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட…

இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள்.

சென்னை மே, 13 பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச…

மாநில அளவில் சாதனை புரிந்த மாணவிக்கு ஒரு லட்சம் பரிசு.

ராமநாதபுரம் மே, 13 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி மாணவி காவியா ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். இந்த மாணவி காவியா ஜனனிக்கு ரூபாய்…

ஜூலை 2ல் துணைத் தேர்வு.

சென்னை மே, 11 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில்…

மாணவர்களுக்கான புதிய திட்டம்.

சென்னை மே, 9 தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கீழ் அரசு பள்ளியில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு 1000 ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12…

தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.

சென்னை மே, 9 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகின்றன. மார்ச் 26 இல் முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் நாளை…

56 ஆயிரம் பேர் விண்ணப்பம்.

சென்னை மே, 9 தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 56 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க…

+2 தேர்வில் கீழக்கரை மாணவிகள் அபார சாதனை!

கீழக்கரை மே, 6 இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 142 மாணவிகள் தேர்வு எழுதி…

கடினமாக இருந்த நீட் தேர்வு.

சென்னை மே, 6 நீட் நுழைவுத் தேர்வில் என்சிஆர்டி பாட புத்தகத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று நடந்த இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை 25 லட்சம் மாணவர்கள் எழுதினர்.…

இன்று காலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை மே, 6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை 9:30 மணிக்கு www.tnresults.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு…