Category: கல்வி

விருதுநகரில் இரண்டாவது புத்தகத் திருவிழா.

விருதுநகர் நவ, 16 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து விருதுநகர் மதுரை சாலையில் கே. வி எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று முதல்…

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.

சென்னை நவ, 15 மிதமான மழை பெய்வதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூருக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அண்டை மாவட்டங்களான இரண்டு மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை.…

சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு.

சென்னை நவ, 9 சைனிக் பள்ளிகளில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் செயற்கைக்கான நுழைவுத் தேர்வு ஜனவரி 29ம் தேதி நடக்க உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக டிசம்பர் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக…

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு.

சென்னை நவ, 2 தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 6 முதல் 10 ம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க…

மாணவர்களுக்கு ரூ.100 கோடி உதவித்தொகை.

சென்னை அக், 31 தமிழக பொறியியல் துறை மாணவர்களுக்கு ரூபாய் 100 கோடி நிதி உதவித்தொகை வழங்கப்படும் என டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப் இந்த திட்டத்தின் மூலம் ரோபோடிக்ஸ் மற்றும் இயந்திரவியல் பயிலும் 500 மாணவர்களுக்கு உதவி…

நாளை இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சேலம் அக், 26 தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதால் நாளை பள்ளி கல்லூரிகள் அரசு…

பிளஸ் 1 தமிழ் திறனாய்வு தேர்வு. 2.20 லட்சம் பேர் பங்கேற்பு.

சென்னை அக், 16 தமிழக முழுவதும் நடைபெற்ற பிளஸ் ஒன் திறனாய்வு மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வில் 2.20 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சிறப்பிடம் பெரும் 1500 மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1500 வீதம் இரண்டு…

கீழக்கரை சதக் கல்லூரியில் கட்டிடக்கலை டிப்ளமோ பாடப்பிரிவு துவக்கம்.

கீழக்கரை அக், 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் முகமது சதக் அறக்கட்டளை பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் போது பெருமிதமாக தமிழ்நாட்டில் முதல்முறையாக டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் பாடப்பிரிவு நடப்பாண்டு துவக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி கல்லூரிகளின் நிறுவனத் தலைவர் எஸ்…

தமிழகத்தில் இன்று பொது விடுமுறை.

சென்னை செப், 6 தேசிய அளவில் எல்லாம் மாநிலங்களிலும் உள்ள எல்லா மொழி பேசுபவர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 6ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி நாளை…

சிவகங்கையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சிவகங்கை செப், 6 தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். விடுமுறை…