Spread the love

சிவகங்கை செப், 6

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நாளுக்கு பதிலாக 23ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் இதர கல்வி நிறுவனங்கள் இயங்கும் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *