Category: அரசியல்

ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் நிறுத்தம்.

சென்னை ஜூலை, 22 திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் மட்டுமல்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கோபத்தில் உள்ளவர்கள் எனக் கூறிய அவர், இது…

ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு.

சென்னை ஜூலை, 22 கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்ற வழக்கில் இன்று காலை 10 மணிக்கு மேல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது குட்கா எடுத்துச் சென்றதற்க்காக சட்டப்பேரவை உரிமை குழு அவருக்கு நோட்டீஸ்…

செல்லூர் ராஜா-இபிஎஸ் சர்ச்சை.

மதுரை ஜூலை, 21 மக்களவைத் தேர்தலில் மதுரையில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு செல்லூர் ராஜாவே காரணம் என இபிஎஸ் இடம் எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி ராமசுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து செல்லூர் ராஜுவை இபிஎஸ் கடித்துக்கொண்டதாகவும், இதனால் கோபம்…

தமிழகம் முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்.

சென்னை ஜூலை, 21 மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10 மணியளவில் இந்த போராட்டம் நடக்கிறது. அத்துடன் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு…

காங்கிரஸில் சேர ரங்கசாமிக்கு அழைப்பு.

புதுச்சேரி ஜூலை, 21 புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே என்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பிறகு பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி மீது அதிருப்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற…

அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம்.

சென்னை ஜூலை, 20 அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் சென்னையில் முதற்கட்டமாக கடந்த பத்தாம் தேதி…

வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்.

கோவை ஜூலை, 19 விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு 2.8 லட்சம் மதிப்பில் வில்வித்தை உபகரணங்களை…

4 மாநிலங்களைப் பிரித்து பில் பிரதேசம் அமைக்க கோரிக்கை.

ராஜஸ்தான் ஜூலை, 19 ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களை பிரித்து பில் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பில் சமூகத்தினர் பேரணி நடத்தி உள்ளனர். ஆனால் ஜாதி அடிப்படையில் மாநிலத்தை…

செல்வப் பெருந்தகை ஆலோசனை கூட்டம்.

திருவள்ளூர் ஜூலை, 19 தனித்து போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை அனைவரும் சேர்ந்து வலிமையாக்கினால் நமக்கான சுயமரியாதையும், கௌரவமும்…

துப்புரவு பணியாளர்கள் அவமதிப்பு. ரோஜா விளக்கம்.

தூத்துக்குடி ஜூலை, 18 துப்புரவு தொழிலாளரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் “திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். துப்புரவு தொழிலாளர்கள் என்னை கண்டதும் வேகமாக ஓடி…