Category: அரசியல்

வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்.

கோவை ஜூலை, 19 விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு 2.8 லட்சம் மதிப்பில் வில்வித்தை உபகரணங்களை…

4 மாநிலங்களைப் பிரித்து பில் பிரதேசம் அமைக்க கோரிக்கை.

ராஜஸ்தான் ஜூலை, 19 ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களை பிரித்து பில் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பில் சமூகத்தினர் பேரணி நடத்தி உள்ளனர். ஆனால் ஜாதி அடிப்படையில் மாநிலத்தை…

செல்வப் பெருந்தகை ஆலோசனை கூட்டம்.

திருவள்ளூர் ஜூலை, 19 தனித்து போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை அனைவரும் சேர்ந்து வலிமையாக்கினால் நமக்கான சுயமரியாதையும், கௌரவமும்…

துப்புரவு பணியாளர்கள் அவமதிப்பு. ரோஜா விளக்கம்.

தூத்துக்குடி ஜூலை, 18 துப்புரவு தொழிலாளரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் “திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். துப்புரவு தொழிலாளர்கள் என்னை கண்டதும் வேகமாக ஓடி…

காவிரி பிரச்சனை விரைவில் சீரடையும் டி.கே சிவகுமார்.

சென்னை ஜூலை, 18 தமிழகத்துடனான காவிரி பிரச்சனை விரைவில் சீரடையும் என டி கே சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் இதனால் தமிழகத்துக்கு தினமும்…

இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா.

தென்காசி ஜூலை, 17 அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு பயணத்தை சசிகலா என்று தொடங்குகிறார். அக்கட்சியைஒன்றிணைக்க பயணம் தொடங்கப் போவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தென்காசியில் பயணத்தை தொடங்கும் சசிகலா, நான்கு நாட்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக பயணம் செய்கிறார்.…

முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ஏற்கமாட்டோம்- அமித்ஷா.

ஹரியானா ஜூலை, 17 ஹரியானாவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என மதிய உள்துறை அமித்ஷா பேசியுள்ளார் கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களிடம் அதனை கொடுத்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர், ஹரியானாவில்…

நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றியமைப்பு.

புதுடெல்லி ஜூலை, 17 மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலத்துறை அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா மற்றும் கனரா…

ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்.

சென்னை ஜூலை, 17 ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து நிர்வாகிகள் ஒற்றுமையை கற்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் நிக் விஜய் சிங் கூறியுள்ளார் செய்தியை திறம்பட தெரிவிப்பதிலும், அமைப்பை விரிவுபடுத்துவதிலும் ஆர்எஸ்எஸ் திறம்பட செயல்படுவதாக கூறிய அவர், காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும்…

ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்.

சென்னை ஜூலை, 17 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் ரவுடி திருவேங்கடம் எண்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த கொலையில் அரசியல் தொடர்பு இருக்கும்…