Category: மாவட்ட செய்திகள்

8 மாவட்டங்களில் மிக கனமழை.

கடலூர் டிச, 17 தென் இலங்கையை ஒட்டிய வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,…

இன்று முதல் 6000 ரூபாய் நிவாரணம் விநியோகம்.

சென்னை டிச, 17 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் இன்று விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியை முதல்வர் மு. க ஸ்டாலின் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார். டோக்கன்…

தேமுதிக பொருளாளர் விஜய பிரபாகரன்.

சென்னை டிச, 17 தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் தேமுதிக கட்சி எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனை நிறைவு செய்வதுதான் எங்களுடைய லட்சியம். தேமுதிகவில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்க…

பார்வையற்றோர் மாதாந்திர பயிலரங்கம் நடைபெறும் நிகழ்ச்சி.

மதுரை டிச, 17 மதுரை ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மத்ரஸா வெளியிட்டுள்ள அறிக்கை. இன்ஷா அல்லாஹ் 17:12:2023 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை , டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பயிலரங்கமாக நடைபெற உள்ளது.…

ராமநாதபுரம்: இன்று முதல் கடும் எச்சரிக்கை. கடலுக்கு செல்ல தடை

ராமநாதபுரம் டிச, 16 ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்று முதல் நாட்டு மற்றும்…

பிசுபிசுத்த குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்! அதிகாரிகள் புறக்கணிப்பு. கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!

கீழக்கரை டிச, 15 தமிழக அரசின் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்தின் படி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் கூட்டப்பட வேண்டுமென்பது அரசின் வழிகாட்டல் விதிமுறையாகும். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின்…

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு டிச, 15 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூரில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய…

மறுமலர்ச்சி காணும் சுற்றுலா சேவைகள் துறை.

சென்னை டிச, 14 நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 16,000 கோடியை எட்டியுள்ளது என சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. புள்ளி விவரத்தின் படி தொலை தொடர்பு கணினி தகவல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் சேவை பிரிவில் ஆரோக்கியமான…

ஸ்மார்ட் மின் மீட்டர்: எதிர்ப்பு கையெழுத்து படிவம் ஒப்படைப்பு.

ராமநாதபுரம் டிச, 13 ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தில் தமிழக அரசு நிராகரிக்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை வகித்தார். மாவட்ட செயலர் மயில்வாகனன், சிஐடியு மாவட்ட செயலர் சிவாஜி, மார்க்சிஸ்ட் மாவட்ட…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு.

சென்னை டிச, 13 எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு CPCL நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன் அறிக்கையில் “சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் எண்ணூர் கழிமுகப்பகுதி உட்பட எண்ணை கசிவு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து…