Category: மாவட்ட செய்திகள்

இன்று முதல் மக்களுக்கு அரசு சிறப்பு அறிவிப்பு.

சென்னை டிச, 12 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர் இன்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 12ம் தேதிக்கான பயணத்திற்கு இன்றும், 13ம் தேதி பயணத்திற்கு நாளையும்…

சென்னை மழை வெள்ளம் வடிந்தும் கீழக்கரை மழை வெள்ளம் வடியா காட்சி!

கீழக்கரை டிச, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் லேசாக பெய்த மழையால் ஆங்காங்கே குளம் போல் நீர் தேங்கியிருப்பதும் அதில் கொசு உற்பத்தியாவதும் அதன் மூலம் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதுமாய் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கஸ்டம்ஸ் ரோட்டில்…

முன்னறிவிப்பின்றி திட்டப்பணிகளா?கீழக்கரை கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு!

கீழக்கரை டிச, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புதுகிழக்குத்தெரு பழைய குப்பை கிடங்கு இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. குழியில் இருந்து எடுக்கப்படும்…

முடங்கியது இ-கோர்ட் சேவை.

சென்னை டிச, 11 நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட விபரங்களை அறிய உதவும் இ கோர்ட் இணையதளம் மொபைல் போன் செயலி சேவைகள் திடீரென முடங்கியுள்ளன. இதன் காரணமாக வழக்குகளின் நிலை, தீர்ப்பு போன்ற விபரங்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

ஓசூரில் ஐபோன் அசெம்பிளி ஆலையை அமைக்கும் டாடா.

ஓசூர் டிச, 11 இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளி ஆலை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் போன் தயாரிக்கும் முதல் உள்நாட்டு நிறுவனமாக டாட்டா குழுமத்தின் இந்த ஆலை புதிய ஆலை ஓசூரில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.…

மூழ்கும் ஆபத்தில் சென்னை.

சென்னை டிச, 10 விசாகப்பட்டினம் மும்பை உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் அபாயத்தின் விளிம்பில் உள்ளதாக IPCCஅதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில் படிப்பாறைகள் உருகுவதை காலநிலை மாற்றம் வேகப்படுத்தியுள்ளது. 21 ம் நூற்றாண்டில் இறுதியில் மூன்று அடி வரை கடல்…

ஏழு காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்.

தூத்துக்குடி டிச, 10 தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் சத்யராஜ் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் தங்கராமன், கோவை கருத்தம்பட்டிக்கும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரகாசன் தூத்துக்குடிக்கும், நாங்குநேரி காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் தஞ்சைக்கும், கருமத்தம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர்…

வானிலை அறிக்கை.

சென்னை டிச, 10 தென் கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு.

நாகப்பட்டினம் டிச, 10 காரைக்கால் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து தங்கு கடல் மீன்பிடிக்க இரண்டு படகுகளில் 25 மீனவர்கள் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பருத்தித் துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை சிறை பிடித்தனர்.…

ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

திண்டுக்கல் டிச, 9 புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது போல் கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அரசு, தனியார்…