Category: மாவட்ட செய்திகள்

7 ரயில் நிலையங்களுக்கு விருது.

திருச்சி டிச, 21 பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு வழங்கும் ரயில் நிலையங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதில் சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், கும்பகோணம் ஆகிய…

1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

சென்னை டிச, 21 தமிழகம் முழுவதும் 1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார். 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிதலமடைந்த மருத்துவமனை கட்டிடங்கள்…

கீழக்கரை நகராட்சி சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

கீழக்கரை டிச, 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கும் காயல்பட்டினம் போன்ற ஊர்களுக்கும், கீழக்கரை நகராட்சி சார்பாக உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நேரடியாக மக்களுக்கு சென்றடைய தனி வாகனம்…

சீரமைக்கப்பட்ட நெல்லை ரயில் போக்குவரத்து.

நெல்லை டிச, 20 நெல்லை ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னர் மின்மோட்டார்கள் மூலம் ரயில் நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும்…

சவால் நிறைந்த மீட்பு பணிகள்.

தூத்துக்குடி டிச, 19 தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் சவால் நிறைந்ததாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாநகரை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிவது தாமதமாவதாகவும், ஆங்காங்கே ஏரி குளம் நிரம்பி கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு…

நெல்லையில் இதுவரை மூன்று பேர் உயிரிழப்பு.

நெல்லை டிச, 19 மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லையில் வெள்ள பாதிப்பால் இதுவரை மூன்று பேர் உயிரிழத்திருக்கின்றனர். வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்து…

கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்வர் உத்தரவு.

சென்னை டிச, 19 குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு வரை உடனே மீட்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில்…

மிக கனமழை. அடுத்த எச்சரிக்கை.

விருதுநகர் டிச, 18 அடுத்து 3 மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி தென்காசி குமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை. ராமநாதபுரம்,…

மின்தடை, செல்போன் சிக்னல் பிரச்சனை.

தென்காசி டிச, 18 நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அத்யாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தென்காசியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில்…

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணத் தொகை.

சென்னை டிச, 17 மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று 6000 நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில் டோக்கன் கிடைக்கப்பெறாத அல்லது குடும்ப அட்டை இல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம்…