மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னை டிச, 24 தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பு டிசம்பர் 29ம் தேதி…
சென்னை டிச, 24 தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பு டிசம்பர் 29ம் தேதி…
தூத்துக்குடி டிச, 24 பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 26 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்ல உள்ளார். சென்னை பெருமழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் பார்வையிட்டிருந்தார். சில தினங்களுக்கு…
நெல்லை டிச, 24 தென் மாவட்டங்களில் பெய்த அதீத மழையால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 8000 டன் அரிசி மழை நீரில் நனைந்து முற்றிலும்…
சிவகங்கை டிச, 24 சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3/12/2023 அன்று நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் M. முகம்மது அஃபிக் “கட்டா” மற்றும் “குமிட்டே” போட்டிகளில் முதல் பரிசும்,…
சென்னை டிச, 23 எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வரும் 27ம் தேதி தமிழக முழுவதும் மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.…
தூத்துக்குடி டிச, 22 மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும். 9 முதல்…
ராமநாதபுரம் டிச, 22 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் தற்போது இரண்டாவது முறையாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடை மடையான ராமநாதபுரம் நோக்கி செல்கிறது. இதனால் பரமக்குடியில் இருகரைகளையும் தொட்டபடி…
சென்னை டிச, 22 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10மணி வரை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,…
கீழக்கரை டிச, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. துணை ஆணையர் அமர்வதற்கு புதிய இருக்கை…
தூத்துக்குடி டிச, 21 தூத்துக்குடியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரிசி, பால், பிரட், பிஸ்கட், போர்வைகள் போன்ற…