Category: மாவட்ட செய்திகள்

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

பள்ளிப்பட்டு மே, 8 திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உத்தரவின்பேரில் ஆர்.கே.பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன்…

3500 ரூபாய் லஞ்சம்: கையோடு சிக்கிய பொறியாளர்!

ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு என்பவரின் மனைவி தாமரைச்செல்விக்கு என்மனம்கொண்டான் கிராமத்தில் பூர்வீக சொத்தில் இருந்து சுமார் 8.5 செண்ட நிலம் பாகபத்திரமாக பத்திரம்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிலத்திற்கு பட்டா உட்பிரிவு…

பிளஸ் 2 தேர்வு முடிவுகல் மாவட்ட வாரியாக முழு விவரம்! முதலிடம் பிடித்த திரூப்பூர்!

திருப்பூர் மே,7 2024ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுககளில் திரூப்பூர் மாவட்டம் 97.54% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 2024ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகித்துடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.…

கீழக்கரை மெயின் வீதிகளில் டாஸ்மாக் காலி பாட்டில்கள்!

கீழக்கரை மே, 7 மதுக்கடை உள்ள ஊர்களில் கூட குடித்த பாட்டில்களை மறைத்து போடும் போது மதுக்கடை இல்லாத கீழக்கரையில் முக்கிய வீதிகளிலெல்லாம் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாய் கிடக்கின்றன. கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் போல மதுபாட்டில்களும்…

+2 தேர்வில் கீழக்கரை மாணவிகள் அபார சாதனை!

கீழக்கரை மே, 6 இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 142 மாணவிகள் தேர்வு எழுதி…

கீழக்கரையில் புதிதாக ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீரோடை!

கீழக்கரை மே, 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைதெருவில் அமைந்துள்ள ஓடக்கரை பள்ளிவாசலின் முக்கிய வீதியில் கழிவு நீர் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலமாக இது தொடர் கதையாகி வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.…

விமான சேவை அதிகரிப்பு.

திருச்சி மே, 6 கோடை விடுமுறையில் மக்கள் பிற ஊர்களுக்கு பயணிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து கோவை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு இடையே வழக்கமாக இயக்கப்படும் விமானங்களுடன் கூடுதல் விமானங்கள்…

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடக்கம்.

சென்னை மே, 5 நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீர் நுழைவு தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று இத்தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல்…

மீனவர்களுக்கு தீடீர் எச்சரிக்கை அறிவிப்பு.

ராமநாதபுரம் ஏப்ரல், 5 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் நலத்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடலில் 45-65 கீமீ வேகத்துடன் காற்று வீசும் கடல் கொந்தளிப்பால் 1.5 உயரத்திற்கு அலை எழக்கூடும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள்…

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு.

தேனி மே, 5 சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் தேனியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை…