Category: மாவட்ட செய்திகள்

கோவையில் பரவலாக மழை

கோவை மே, 10 தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மழை வேண்டி சிறப்பு பிராத்தனைகள் மேற்கொண்டனர். சென்னை…

சுக்காலியூர் பகுதியில் சோளப்பயிர் சாகுபடி அதிகரிப்பு.

கரூர் மே, 10 கருர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் அதிகளவு சோளப் பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம் வழியாக அமராவதி ஆறு மாநகரின் வழியாக திருமுக்கூடலூர் நோக்கிச் செல்கிறது. அமராவதி ஆற்றுப்பாசன…

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது!

சிவகாசி மே, 10 சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள்…

உரிய பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்பட்ட வெடி மருந்துகள், டிராக்டர் பறிமுதல்.

உளுந்தூர்பேட்டை மே, 10 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் வனவியல் விரிவாக்க மையம் அருகில் காவல் துறையினர் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய…

மாவட்ட ஊராட்சி செயலரை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மே, 10 அரியலூர் மாவட்ட ஊராட்சி செயலரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து 6 ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையில் ஊரக…

கீழக்கரை நகர் பேருந்து விபத்து!

கீழக்கரை மே, 9 ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகர் பேரூந்து(TN.63 N.1326) திருப்புல்லாணி காவல்நிலைய குறுகிய சாலை வழியாக வந்த போது எதிரில் வந்த டிராக்டர் செல்ல ஒதுங்கிய போது பள்ளத்தில் கவிழ்ந்து…

மாணவர்களுக்கான புதிய திட்டம்.

சென்னை மே, 9 தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கீழ் அரசு பள்ளியில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு 1000 ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12…

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

விருதுநகர் மே, 9 தமிழ்நாட்டில் மே 11-ம் தேதி வரை விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை…

கீழக்கரையில் இரண்டு ரவுடிகள் மீது குண்டாஸ்!

கீழக்கரை மே, 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த சீனி முகம்மது மகன் முகம்மது கான்(வயது 32) மற்றும் புதுகிழக்குத்தெரு ஜாஹிர் உசேன் மகன் சதாம் உசேன்(வயது 34) இருவரும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி வழிபறி செய்து வந்தனர். இதனால்…

கரூர் மாநகராட்சி பகுதியில் பனங்கிழக்கு விற்பனை அதிகரிப்பு.

கரூர் மே, 8 கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த பனங் கிழங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சர்ச் கார்னர், மார்க்கெட், லைட்ஹவுஸ் கார்னர், ஜவஹர் பஜார்,…