சித்தார்கோட்டையில் மதுரை வேளாண் கல்லூரி மாணவி செயல்முறை விளக்கம்!
ராமநாதபுரம் மே, 14 தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம் கொடுத்தார். மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மைப் பணி அனுபவ திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கி…
