Category: மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.

சென்னை மே, 20 இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழக முழுவதும் உள்ள தனியார்…

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலாளராக கீழக்கரை இஸ்லாமிய பள்ளி தாளாளர் தேர்வு .

ராமநாதபுரம் மே, 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டுவரும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தலைவரும் இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளரும், சென்னை உயர்நிதிமன்ற வழக்கறிஞருமான எம்எம்கே முஹைததீன் இபுராஹீம் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் மாநில…

தயார் நிலையில் மீட்பு படைகள்.

தேனி மே, 20 அதிக கன மழை அறிவிப்பால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்ப படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

கீழக்கரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

கீழக்கரை மே, 18 கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். ஃப்ளையர் நிறுவனத்தின் மனிதவள…

3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை.

தேனி மே, 18 இன்று தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் அதிர் கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்…

மழையால் தப்பித்த 15 மாவட்டங்கள்.

சிவகங்கை மே, 18 கடந்து சில நாட்களாக அதிக வெயில் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையாக சரிந்ததால் கடும் தண்ணீர் கட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள்…

லஞ்சம் பெற்ற SSI ராமகிருஷ்ணன் கைது!

திருவாடானை மே, 17 ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும்…

அக்ஷய திருதியை நாளில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை.

சென்னை மே, 16 தமிழகத்தில் அக்ஷய திருதியை நாளில் விற்பனையான தங்கத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு 500 கோடி வருவாய் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்ஷய திருதியை நாளில் மட்டும் ₹16,750 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது.…

சிலிண்டரை பரிசோதிக்கும் வழிமுறை.

சென்னை மே, 16 உதாரணமாக சிலிண்டரில் A2024 எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A என்பது ஜனவரி முதல் மார்ச், B என்பது ஏப்ரல் முதல்…

ரூ.22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்.

திருச்செங்கோடு மே, 15 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம்,…