Category: மாவட்ட செய்திகள்

மலைப் பகுதிகளில் பரவலாக மழை.

நீலகிரி மே, 5 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செ.மீ செய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஊட்டியில் 2.8 செ.மீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 1.6.செ.மீ, ஏற்காட்டில் 1.2 செ.மீ,…

கல்வி கடன் ரத்து அறிவிப்பும், தனியார் நிறுவனம் மூலம் மிரட்டலும்!

கீழக்கரை மே, 5 தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகி போனது மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து என்னும் அறிவிப்பு. தேர்தல் முடிந்ததும் காற்றில் பறக்க விடப்படும் பல்வேறு வாக்குறுதிகளில் கல்வி கடன் ரத்து…

முதல்முறையாக இரண்டு கைகளை இழந்தவருக்கு ஓட்டுநர் உரிமம்.

சென்னை மே, 4 இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் முதல் முறையாக கார் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த தான்சன் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த போதும் தளராமல் கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டார். ஆனால் உரிமம்…

கொடைக்கானல மேல்மலை கிராமங்கள் செல்ல அனுமதி..!

கொடைக்கானல் மே, 4 கொடைக்கானலில் இன்று முதல் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டமையால் கடந்த 3 நாட்களாக மேல்மலை கிராமங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. தற்போது மன்னவலூட் சுற்றுலா தலம், மன்னவலூர்…

கீழக்கரையில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்!

கீழக்கரை மே, 4 கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வீ கேர் என்னும் நிறுவனத்தில் இருந்து தகுதியுடைய மாணவர்களை பணியமர்த்த இந்நிறுவனத்தின் மனித வள மேலாளர்கள் கிரண்…

ஸ்டிக்கர் அகற்றாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை.

ராமநாதபுரம் மே, 3 தமிழகம் முழுவதும் டூவீலர் மற்றும் கார்களில் ஸ்டிக்கர் ஒட்ட தமிழக அரசு தடை விதித்துள்ளது. நேற்று முதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை இன்றைக்குள்…

மாமரங்களை காக்க லாரி மூலம் தண்ணீர்.

கிருஷ்ணகிரி மே, 1 கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மாமரங்களை காத்திட லாரி மூலம் தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தண்ணீர் இல்லாமல் 90% மாம்பழ விளைச்சல்…

10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும் வெயில்.

திருச்சி மே, 1 தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கிடைத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர் திருச்சி திருப்பூர் ஈரோட்டில் வெயில் அதிகமாக இருக்கும்.…

இறுதிக்கட்டத்தில் விடுதலை 2.

தென்காசி ஏப்ரல், 30 விஜய் சேதுபதி நடித்துவரும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது தென்காசியில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் பிளாஷ் காட்சிகளுக்கு தேவையான டிஏஜிங் தொழில்நுட்பத்தை செய்வதற்காக வெற்றிமாறன் அமெரிக்கா…

குடிநீரில் மாட்டுசாணம் கலந்த அறிகுறி இல்லை.

புதுக்கோட்டை ஏப்ரல், 30 புதுக்கோட்டை சங்கம் விடுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லை என திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வத்தின் அறிக்கை கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தண்ணீரில் ஈகோலி என்ற பாக்டீரியா…