நாகை மாவட்டத்தில் 2 நாட்களில் 35 ரவுடிகள். காவல் துறையினர் கைது.
நாகப்பட்டினம் அக், 12 தமிழகத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.…
