Category: மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

கீழக்கரை அக், 11 மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் என்று பதாகைகளோடு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து…

தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம்.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக…

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் பிரதமர் மோடி வருகை.

ராமநாதபுரம் அக், 11 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பசும்பொன் வரவுள்ளதாக வேகமாக தகவல் பரவி வரும் நிலையில், தமிழக…

மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம்.

திண்டுக்கல் அக், 11 திண்டுக்கல் மதிமுக. மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராகவன், பொருளாளர் சுதர்சன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன்…

குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தர்மபுரி அக், 11 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி,…

உலக மனநல விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடக்கம்.

கடலூர் அக், 11 கடலூர் உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

கருமத்தம்பட்டியில் லாரியில் கடத்திய 120 கிலோ குட்கா பறிமுதல்.

கோயம்புத்தூர் அக் 11 கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா) மினி லாரியில் கோவைக்கு கடத்தி வரப்படுவதாக கருமத்தம்பட்டி தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் ஆய்வாளர்…

ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு.

செங்கல்பட்டு அக், 11 மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நுண்ணுயிர் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் மக்கும் குப்பையில்…

கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் நடவு.

அரியலூர் அக், 11 அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அரியலூர் அண்ணா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை கல்லூரி புல முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, பனை விதைகளை…

பாளையில் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்.

நெல்லை அக், 11 தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பாளை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மேல்சட்டை அணியாமலும்,…