தமிழகம் முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
கீழக்கரை அக், 11 மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் என்று பதாகைகளோடு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து…
