திடீர் ரத்த அடைப்பால் நடக்க முடியாமல் முடங்கிய ஓட்டுனர். அரசின் மருத்துவ உதவியை எதிர்நோக்கும் குடும்பம்.
நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை அடுத்த வேப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சென்னையில் லாரி ஓட்டுனராக அவர் வேலை பார்த்து வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2…
