Category: மாவட்ட செய்திகள்

திடீர் ரத்த அடைப்பால் நடக்க முடியாமல் முடங்கிய ஓட்டுனர். அரசின் மருத்துவ உதவியை எதிர்நோக்கும் குடும்பம்.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை அடுத்த வேப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சென்னையில் லாரி ஓட்டுனராக அவர் வேலை பார்த்து வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2…

கம்பம் அரசு மருத்துவமனையில் மருத்துவ முகாம்.

தேனி அக், 11 கம்பம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் இரவில் தங்குவதற்கு வசதியாக மத்திய அரசின் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனை வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கு என…

முதலமைச்சர் திறந்து வைத்த மைதானத்தின் கழிவறைகளில் இருந்து ஊக்க மருந்துகள் கண்டெடுப்பு.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம், மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய களமாக இருந்து வருகிறது. இந்த மைதானம் நெல்லை மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ், சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த…

சிப்காட் நிறுவனம் புதிய ஒப்பந்தம்.

சென்னை அக், 11 சிப்காட் நிறுவனத்திற்கும், பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் மற்றும் அண்ணா பல்கலை இடையே, தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது. இந்த ஒப்பந்தம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வருங்கால…

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

திருப்பத்தூர்‌ அக், 11 வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இரவிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுத்தமான குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் திரண்ட பெண்கள்.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் தெற்கு நாங்கு நேரியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் வந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:- தெற்கு நாங்குநேரி ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர்…

வீடு புகுந்து 7 பவுன் நகைகளை மர்ம நபர் கொள்ளை.

திருச்சி அக், 11 உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குஞ்சம்மாள். இவர் தனது மகள் இந்திராணி, பேத்தி சரண்யா, பேரன் பிரபுவுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குஞ்சம்மாளை தவிர வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த…

அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன.

திருவாரூர் அக், 11 கொரடாச்சேரி ஒன்றியத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான நெல் வயல்களில் அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள நெல் வயல்களிலும் அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கொரடாச்சேரி பகுதியில் தொடர்ந்து…

திமுகதுணை பொதுச் செயலாளர் கனிமொழிக்கு வரவேற்பு.

தூத்துக்குடி அக், 11 தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக. துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து…

ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு ஆலோசனை கூட்டம்.

திருப்பூர் அக், 11 ரூ.10 கோடியில் அமையும் திருப்பூர் ஏற்றுமதி குழும திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று பின்னர் முதல் செயற்குழு கூட்டம்…