ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி.
திருப்பூர் அக், 14 அனுப்பர்பாளையம் திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2ம் பருவ பயிற்சி திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு…
