Category: மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய போதைப் பொருட்கள்.

செங்கல்பட்டு அக், 14 செங்கல்பட்டு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினம்தோறும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல நேற்று காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து மாலை…

10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்.

சென்னை அக், 14 தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான (2021-2022) 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6 ம்தேதி முதல் 30 ம்தேதி வரை நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 9.3 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த…

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் அக், 14 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த மாதம் 1 ம்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் வெங்கேடசபுரத்தில் உள்ள எல்.ஐ.சி.…

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை.

அரியலூர் அக், 14 ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பேரிடர் கால ஒத்திகைக்கு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார். மேலும் மீட்பு பணி குழுவினர் வீடுகளில் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு…

அம்பையில் அஞ்சல் வாரவிழா.

நெல்லை அக், 14 ஆண்டுதோறும் அக்டோபர் 9 ம்தேதி முதல்13 ம்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்துறை சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அம்பாசமுத்திரம் அஞ்சல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு.

திருச்சி அக், 14 ஒப்பந்த ஊழியர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இதனை கையாளுவதற்காக ஏற்கனவே தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு…

முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம்.

தூத்துக்குடி அக், 14 கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் கேசவராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜசேகர், பொதுசெயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.

தென்காசி அக், 14 மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், சதன் திருமலை குமார்…

போடி-தேனி இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்.

தேனி அக், 14 தேனி போடி-மதுரை அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே தேனி முதல் மதுரை வரை ரயில்பாதை பணிகள் முடிந்து தினந்தோறும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது போடி-தேனி வரையிலான அகல ரெயில் பாதை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.

சென்னை அக், 14 தமிழக சட்டசபை வருகிற 17 ம் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர்…