Category: மாவட்ட செய்திகள்

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம்.

கரூர் நவ, 8 கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆசிரியர் செல்வம், இடைநிலை ஆசிரியர் திலகவதி ஆகியோர் புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும், அதனைத் தவிர்க்க வேண்டியதற்கான உணவு பழக்க வழக்கங்கள், பின்பற்ற வேண்டிய…

திருநாவலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது.

கள்ளக்குறிச்சி நவ, 8 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காதிருநாவலூர் சராகத்துக்குட்பட்ட திருநாவலூர் ஆய்வாளர் அசோகன் தலைமையில் துணை ஆய்வாளர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவல் துறையினர் மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொரட்டங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம்…

கனமழை. பள்ளிகளுக்கு விடுமுறை‌‌.

சென்னை நவ, 8 நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கின் நகர்வதால், நவம்பர் 11ம் தேதி தமிழகத்தில் 10 கற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.…

கிரகணத்திலும் திறந்திருக்கும் திருவண்ணாமலை.

திருவண்ணாமலை நவ, 8 சந்திர கிரகணத்தின் போது மதுரை, காஞ்சிபுரம், திருச்சி, ஸ்ரீரங்கம், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் புகழ்பெற்ற கோவில்களில் நடை சாத்தப்படும். அதே நேரம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வழக்கம்போல பூஜைகள் தொடரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். காரணம்…

ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு.

சென்னை நவ, 8 விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழில், அதன்…

இலவச தையல் பயிற்சி.

ராமநாதபுரம் நவ, 8 ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் மற்றும் இலவச தையல் பயிற்சி வகுப்பு வருகின்ற நவம்பர் 11ல் துவங்குகிறது. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ், வங்கி…

முஹமது சதக் தஸ்தகீர் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி.

ராமநாதபுரம் நவ, 8 ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 17 வது சதுரங்க போட்டி முஹமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் அப்பா மெடிக்கல் Dr. சுந்தரம் தலைமை…

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்.

காஞ்சிபுரம் நவ, 8 காஞ்சிபுரம் அருகே உள்ள காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய செயலாளர்,பொருளாளர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர்களாக சேலத்தை சேர்ந்த மூர்த்தி,பெரம்பலூரை…

கார்த்திகை தீப அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்.

ஈரோடு நவ, 8 ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள பலர் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் அந்தியூர்- அத்தாணி செல்லும் சாலையில் பாலம் அருகே மண…

சாணார்பட்டி அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 9 ஆடுகள் பலி.

திண்டுக்கல் நவ, 8 சாணார்பட்டி ஒன்றியம், கணவாய்ப்பட்டி கிராமம் கொரசின்னம்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. இது சம்பந்தமாக கணவாய்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரவீன்குமார் தலைமையில்…