Category: மாவட்ட செய்திகள்

புளியங்கண்ணு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராணிப்பேட்டை நவ, 9 வாலாஜா ஊராட்சி ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் சமையல் தயார் செய்யும் சமையல் கூடங்கள் ஆகியவற்றினை பார்வை யிட்டு…

புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை.

புதுக்கோட்டை நவ, 9 பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே விரிசலுற்று சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து மாணவர்களின்…

ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் நியமனம்.

பெரம்பலூர் நவ, 9 பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. பொருளாளராக இருந்த ஜெயசீலன் தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுசெயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா, அரசியல்…

இந்தி திணிப்பை எதிர்த்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

ராசிபுரம் நவ, 9 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் தீபிகா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். வாயில் கருப்புத்…

பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு விழா.

கிருஷ்ணகிரி நவ, 9 போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பொதுமக்களின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.2 கோடியே 9 லட்சத்து 64 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றியை…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

சென்னை நவ, 9 இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில்…

காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்!

கீழக்கரை நவ. 8 காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை அதற்கான இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் கே. ஜான் குமார் நியமித்துள்ளார். அதனடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த கீழக்கரை ரோட்டரி கிளப்…

பன்னிரு திருமுறை மறுபதிப்பு பணி. மணிப்பூர் ஆளுனர் தொடங்கி வைத்தார்.

சீர்காழி நவ, 8 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையத்திற்கு மணிப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவரை கட்டளை தம்பிரான் மற்றும்…

போட்டி தேர்வுகளுக்கான சர்வதேச பயிலரங்கம்.

மதுரை நவ, 8 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மற்றும் பொருளாதார ஆராய்ச்சித்துறை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான புள்ளியியல் சர்வதேச பயிலரங்கம் நடந்தது. இதில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்புச்செயலர் கருணாகரன் பங்கேற்றார். அவர் ஆற்றிய…

நாகர்கோவிலில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்.

கன்னியாகுமரி நவ, 8 நாகர்கோவில் மாநகர திமுக. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர…