Category: மாவட்ட செய்திகள்

கொசு ஒழிப்பு பணி தீவிரம்.

திருவள்ளூர் நவ, 9 பொன்னேரியை அடுத்த கம்மார் பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தெருக்கள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. இதனால் கொசு அதிகம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி…

வரைவு வாக்களர் பட்டியல் வெளியீடு.

வேலூர் நவ, 9 இந்திய தேர்தல் ஆணையம் 2023 ஜனவரி 1 ம்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை…

திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்கு தடை.

தூத்துக்குடி நவ, 9 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் என்பது சுற்றுலாத்தளம் அல்ல கோவிலுக்கு வருபவர்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீசர்ட் அணிந்து கொண்டு…

விளாத்திகுளம் பகுதியில் மழை நீர் தேங்கும் பகுதிகளை சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

தூத்துக்குடி நவ, 9 விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு 4-வது தெருவில் மழைநீர் தேங்கும் இடங்களை சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கெண்டேயன் நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் செல்லுவதற்கு ஏதுவாக சாலை வசதியை மேம்படுத்தவும், வாறுகால் வசதியை மேம்படுத்தவும் ஆய்வு…

கால்நடை விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

ராஜபாளையம் நவ, 9 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கால்நடைகளை சிறப்பாக…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவனமாக ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனி நவ, 9 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அளிப்பதினை நிறுத்த வேண்டும் என்றும்,…

வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம். தொடங்கி வைத்த மேயர்.

தஞ்சாவூர் நவ, 9 கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடக்கி வைத்தார். இதில் மருத்துவ…

புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டி திறப்பு விழா

கடையம் நவ, 9 தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தலைமை தாங்கி நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன், ஊராட்சி துணைத்தலைவர்…

திமுக. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

சிவகங்கை நவ, 9 மானாமதுரை ஒன்றியத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கன்னார் தெரு மாரியம்மன் கோவிலில் தொடங்கியது. இதை மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி புதிய உறுப்பினர்கள் பெயர்களை எழுதி தொடங்கி வைத்தார். நகரசெயலாளர் பொன்னுசாமி…

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்.

சேலம் நவ, 9 சேலம் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீா்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 12 ம்தேதி தாலுகா அலுவலகங்களில்…