கொசு ஒழிப்பு பணி தீவிரம்.
திருவள்ளூர் நவ, 9 பொன்னேரியை அடுத்த கம்மார் பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தெருக்கள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. இதனால் கொசு அதிகம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி…
