Category: மாவட்ட செய்திகள்

இருளரின மக்கள் போராட்டம்.

அரியலூர் நவ, 10 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனி சுடுகாடு, கோவில் மற்றும் குடியிருப்பு பாதை கேட்டு மணகெதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் இருளரின…

பிரதமர் வருகை போக்குவரத்து மாற்றம்.

மதுரை நவ, 10 பிரதமர் மோடி வருகையொட்டி இன்றும் நாளையும் மதுரை திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மதுரையிலிருந்து திண்டுக்கல் சாலை மார்க்கமாக செல்ல உள்ளதால் இன்று பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு நடக்கிறது. இதனால்…

சிம்புவுக்காக இணைந்த உதயநிதி.

சென்னை நவ, 10 வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சிம்புவின் நடிப்புக்காக மட்டுமே இப்படத்தில் ரெட் ஜெயன்ட் இணைத்தது என தெரிவித்தார். படத்தை வெளியிட்டுத்தர சிம்பு கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன…

NIA திடீர் சோதனை.

கோயம்புத்தூர் நவ, 10 கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் இந்த சோதனை…

இன்று பலத்த மழை பெய்யும் வானிலை எச்சரிக்கை.

சென்னை நவ, 10 தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு,…

மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை.

சென்னை நவ, 10 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். ஓபிசி இட ஒதுக்கீடு உரிமை முழுமையாகப் பெற சாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியம் என்று குறிப்பிட்டார். இதனால் மக்கள் நலன்கருதி…

300 கோடி ரூபாய் வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு.

திருப்பூர் நவ, 10 தமிழகத்தில் ஜவுளி கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 300 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது‌ கடந்த நான்கு நாட்களாக திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரிஅதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5.27…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

நெல்லை நவ, 9 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி துணை ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம், பயிற்சி ஆட்சியர் கோகுல்,…

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 29 மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

திருப்பூர் நவ, 9 திருப்பூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

விதிமுறைகளை மீறிய 88 வாகனங்களுக்கு அபராதம்.

ஜோலார்பேட்டை நவ, 9 புதிய நடைமுறையின்படி ‘ஹெல்மெட் அணியாமல் மோட் டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு அபராத தொகை ரூ.100 லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, காரில்…