Category: மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

கோயம்புத்தூர் நவ, 11 ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்…

ரேஷன் கடையை திறந்து வைத்து உணவுப் பொருள் வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்.

மாமல்லபுரம் நவ, 11 மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி மக்கள் பல ஆண்டுகளாக மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம் பகுதி ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தனிக்கடை வேண்டும் என அப்பகுதி மக்கள் திருப்போரூர்…

புதிய நியாய விலைக் கடை திறப்பு.

அரியலூர் நவ, 11 அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர்…

கோட்டூர் பகுதிகளில் மக்காச் சோளம் சாகுபடி தீவிரம்.

தேனி நவ, 11 தேனி அருகே கோட்டூர் தப்புக்குண்டு, தாடிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது பெய்து வரும் மழையினால் பருத்தி, தக்காளி, ஆகிய சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கடந்த சில நாட்களாக பெய்ந்து வந்த மழையினால்…

கனமழை எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் விடுமுறை.

சென்னை நவ, 11 கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சிவகங்கை நாமக்கல்…

ஆதார் எண் புதுப்பிப்பது அவசியம்.

சென்னை நவ, 11 ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மை தன்மை உறுதி செய்யப்படுவதுடன்…

மாலத்தீவு தீ விபத்துக்கு முதலமைச்சர் இரங்கல்.

சென்னை நவ, 11 மாலத்தீவு தலைநகர் மாலுவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். விபத்தில் உயிரிழந்த மூன்று தமிழர்களின்…

கீழக்கரை நகர் அ.ம.மு.க செயலாளர் நியனம்.

கீழக்கரை நவ, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கீழக்கரை நகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக கீழக்கரையை சேர்ந்த வளர்ந்து…

மோசமான வானிலை. 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை

கடலூர் நவ, 10 கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், நல்லவாடு, துறைமுகம், தைக்கால் தோனித்துறை, ராசா பேட்டை, அக்கரைகோரி உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலை…

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்.

மாமல்லபுரம் நவ, 10 வடகிழக்கு பருவமழையால் ஏ.டி.எஸ். கொசுக்கள் உருவாகி டெங்கு காச்சல் பரவுவதை தடுக்கவும், அதிலிருந்து பள்ளி மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6முதல் 12ம்…