Category: மாவட்ட செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்‌. விவசாயிகள் வேதனை.

மயிலாடுதுறை நவ, 11 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்ட ங்குடி, கேவரோடை, வெள்ளப்பள்ளம், திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு…

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்.

விக்கிரவாண்டி நவ, 11 விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட 90பேர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு காத்திருப்பு…

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்,கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

விருதுநகர் நவ, 11 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு…

சின்னசேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தன.

கள்ளக்குறிச்சி நவ, 11 சின்னசேலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை நாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதன்படி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 50…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

காஞ்சிபுரம் நவ, 11 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர்…

கல்வி உதவித்தொகை வேண்டி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

ஈரோடு நவ, 11 ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள கிருஷ்ணன்உன்னி செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த…

ரயில்நிலையத்தில் பிரதமர் வருகையையொட்டி காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் நவ, 11 பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில்…

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து 226 கிலோவாக குறைந்தது.

தர்மபுரி நவ, 11 பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை தர்மபுரிக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் சுமார் 1½ டன்னாக இருந்த பட்டுக்கூடுகள்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

கோயம்புத்தூர் நவ, 11 ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்…

நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிலம் மானியம் ஒதுக்கீடு. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

கடலூர் நவ, 11 கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் வேளாண் நிலம் வாங்க சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் வரை…